Tamil Cinema News

மேலாடை இல்லாமல் பூக்களால் மறைத்து முன்னழகை தரிசனம் காட்டும் யாஷிகா ஆனந்த்

Published on

மேலாடை இல்லாமல் பூக்களால் மறைத்து முன்னழகை தரிசனம் காட்டும் யாஷிகா ஆனந்த்

அடல்ட் மற்றும் காமெடி திரைப்படமாக தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இதற்கு முன்னரே தமிழில் வெளியான “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு”, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதற்கு பிறகு விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் இரண்டாம் சீசனில் கலந்து கொண்டதன் மூலமாக மேலும் பிரபலமானார்.அதன் பின்னர் இவர் நோட்டா,மணியார் குடும்பம்,ஜாம்பி,கழுகு-2,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவரது நடிப்பில் “ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது”,”ராஜபீமா”,”பாம்பாட்டம்”,”இவன் தான் உத்தமன்”, உள்ளிட்ட புதிய படங்கள் வெளிவரவுள்ளன.வழக்கமாக கவர்சிக்கு பஞ்சம் வைக்காமல் காட்டும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து இரட்டை அர்த்தமுள்ள வசனத்தில் சகஜமாக நடித்திருந்தார்.

இவ்வாறு தமிழ் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

https://www.instagram.com/p/CKTr9B_F_vf/

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள படத்தில் மேலாடை எதுவும் இல்லாமல் வெறும் பூக்களை மட்டுமே ஆடையாக அணிந்து தன்னுடைய முன்னழகை ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Exit mobile version