Connect with us

Cinemayugam: Tamil Cinema News | Movie | Reviews | சினிமா செய்திகள்

பாரில் மட்டையாகி பரந்த மனதை திறந்து காட்டும் ரம்யா பாண்டியன்

Ramya Pandian

Entertainment

பாரில் மட்டையாகி பரந்த மனதை திறந்து காட்டும் ரம்யா பாண்டியன்

பாரில் மட்டையாகி பரந்த மனதை திறந்து காட்டும் ரம்யா பாண்டியன்

Ramya Pandian – ரம்யா பாண்டியன்

ஒரு இடுப்பு போட்டோ மூலமாக தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். தமிழ் திரையுலகில் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக  அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்(Ramya Pandian).

அதன் பிறகு சமூக அக்கறையுடன் பல்வேறு கருத்துக்களை சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட ஜோக்கர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்ததற்காக பல  விருதுகளை வென்றார்.அடுத்தடுத்து தொடர்ந்து ஒரு சில படங்களில் இவர் நடித்து வந்தாலும் அவர் பிரபலமாகியது என்னமோ கிளாமர் போட்டோ ஷூட்டில் தான்.

Ramya Pandian

Ramya Pandian

தன்னுடைய இடுப்பழகை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் மூலமாக ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.அந்த மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட  போட்டோக்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் பாப்புலராகி ரம்யா பாண்டியன் தமிழ் திரைத்துறையில்பிரபலமானார்.

இதில் கிடைத்த விளம்பரம் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளராக கலந்து புகழ் மற்றும் ரம்யா பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது.அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவர் மேலும்  பேமஸ் ஆனார். ஜீ 5 தொலைக்காட்சியில் வெளியான முகிலன் என்ற வலைத் தொடரில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்தார்.

Ramya Pandian

Ramya Pandian

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும் திரைப்படம் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.அவர் தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர ஒரு மலையாள படமும் அவர் கைவசம் உள்ளது.மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் லியோ ஜோஸ் பெல்லிஸ்ரி இயக்கத்தில் உருவாகி வரும் அந்த புதிய படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Ramya Pandian

Ramya Pandian

இதனிடையே அவருடைய பலமான சோஷியல் மீடியாவில் தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது பார்ட்டி உடையில், பாரில் படு கிளாமராக தன்னுடைய முன்னழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.நேற்று முதல் ரம்யா பாண்டியவனின் இந்த ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Ramya Pandian

Ramya Pandian

முதலில் பின்னாடி சரக்கு கிளாஸ்கள் அடுக்கப்பட்ட பேக்கிரவுண்டில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன், தற்போது தனது ஹை ஹீல்ஸ் செருப்புக்கள் தனியாக கழன்று கிடக்க, தரையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், போதை தலைக்கு ஏறி விட்டதா.பரந்த மனதை திறந்து காட்டுகிறாரா?

Ramya Pandian

Ramya Pandian

சரக்கடித்து மட்டையானதால் தான் இப்படி செருப்பு கழன்று விழுக தரையில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாரா? என பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர்கள், ரம்யா பாண்டியன் பாருக்கு சென்று சரக்கு அடித்தாரா? என ஆச்சரியமாகவும்  கேட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CgGmkMWPU78/?igshid=YmMyMTA2M2Y=

பட வாய்ப்புக்காக வித விதமாக போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன் இப்படியும் பண்ணுவாரா? என்றெல்லாம் கிண்டலடித்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in Entertainment

To Top